புதன், 18 மார்ச், 2009

நடிகை அசினின் அந்தரங்கங்கள்

கஜினி படத்த மொத தடவைப் பார்க்கும் போது வரும் கன்பியூசன் இப்ப அசின் விசயத்தில் வந்துள்ளது.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் எல்லாம் நிஜத்திலும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.அந்த வகையில் இப்போது ஒரு மாய வலை அசினைச் சூழ்ந்துள்ளது.

  தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகேயுள்ள பேரூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(27) திருமணம் ஆகாதவர். இவர் முன்பு நடிகர் விஜய்யிடம் உதவியாளராக பணிபுரிந்து இருந்த நேரத்தில் போக்கிரி படத்தில் அசினுடன் லிங்க் ஏற்பட்டது. பின்னர் அசினிடன் வேலைசெய்ய ஆரம்பித்தார். அடச்சீ உங்க புத்திய எங்க கொண்டு போய் வைக்கிறது. உதவியாளராக வேலைசெய்ய ஆரம்பித்தார். நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது எந்த பாவிப்பய கண்ணு பட்டதோ திடிரெண முத்துக்குமார் காணமல் போய்விட்டார். எங்கே என அவரது தாயார் போணிலும் நேரிலும் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. உடனே அவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு ஊருக்கு வந்து விட்டார். 

 

அந்த பிரச்சினை அந்த நேரத்தில் புயலைக்கிளப்பியது. பின்னர் அசினின் பிசியால் அந்த செய்தி அப்படியே கரைந்து போய்விட்டது. இப்போது அவர் தாயார் மீண்டும் காவலில் புகார் செய்ய அது மீண்டும் இப்போது புயலைக் கிளப்பியுள்ளது.அசினின் தந்தையோ முத்துக்குமார் வேலையை விட்டு நின்று பல மாதங்கள் ஆகிவிட்டது.அனேகமாக அவன் மும்பை தாதா கும்பலில் சேர்ந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

 அசினின் முக்கியமான அந்தரங்க ரகசியங்கள் அனைத்தும் அவனுக்குத் தெரியும்.அதனால் அவனை வெளியே விடாமல் அவர்களது கேரள பண்ணை வீட்டில் சிறைவைத்து அசினும்,அவரது தந்தையும் சித்ரவதை செய்வதாகவும் , எனக்கு பணம்,பொருள் எதுவும் வேண்டாம் அவனை மட்டும் மீட்டுத்தருமாறு அவரது தாயார் சுடலைவடிவு தெரிவித்து இருக்கிறார்.

 ரிப்பீட்டு:"எனக்கு பணம்,பொருள் எதுவும் வேண்டாம் அவனை மட்டும் மீட்டுத்தருமாறு அவரது தாயார் சுடலைவடிவு தெரிவித்து இருக்கிறார்" மேட்டர் எங்கயோ இடிக்கிற மாதிரி தெரியுதே???????????????

 UPDATE TODAY : "GAண்டு கபாலி"

 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

யோவ் அவன் எங்கே இருக்கான்னு இன்னுமா தெரியவில்லை. போங்கய்யா நீங்களும் உங்க பதிவுகளும்... ஹி.. ஹி... அந்தக் கடற்கரை ஓரத்துக் கதை நினைவுக்கு வருகிறதே...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ரெண்டாவது பாரா நான்காவது மற்றும் ஐந்தாவது வரிகள் - தமாசு!